Monday 11 February 2013

உள்ளரங்கு பயான்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் சார்பாக தெலு இன்தான் பகுதியில் 10.02.2013அன்று உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பங்களுக்கு யார் சுன்னத் ஜமாஅத்,பெண்கள் பற்றிய பயான் DVDகள் வழங்கப்பட்டது.இதில் ஆண்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment