Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, 6 June 2012

Venus transit-2012-june-5,6 வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு


بسم الله الر حمن الر حيم

Venus transit-2012-june-5,6
வெள்ளி கோள் சூரியனைக் கடக்கும் நிகழ்வு

33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.21:33
41. வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.35:41

1. ஒவ்வொரு கோள்களும் அதற்குரிய orbit-வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.
2.அவ்வாறு சுற்றும் போது சூரியனும்-வெள்ளியும்-பூமியும் சந்திக்கும் அறிய நிகழ்வு ஏற்படுகிறது.
3.இதை சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வு-Venus transit என்று சொல்லப்படும்.
4.இந்த நிகழ்வு அறிய நிகழ்வாகும்.இதற்கு அடுத்து 2117 ஆம் ஆண்டில் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
5.இதற்கு முன் 1639,1761,1791,1814,1882 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.
6.சமீபமாக ஜூன்-8-2004  அன்று நடந்துள்ளது.
7.அமெரிக்கா போன்று நாடுகளில் 05.06 .12 அன்று சூரிய அஸ்தமனத்தின் போதும்,ஐரோப்பா நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் 06.06.12  அன்று சூரிய உதயத்தின் போதும் காண முடியும்.
8.இதன் மூலமாக கோள்களுடைய அளவையும்,தூரத்தையும் அளக்க முடியும்.
9.சூரியனைக் காட்டிலும் சிறிய கோளான வெள்ளி கடக்கும்போது ஒரு சிறிய பறவை வானில் பறக்கும் நிகழ்வு போல் சூரியனை வெள்ளி கடுக்கும் நிகழ்வை கான முடியும்.
10. சூரியனை வெள்ளி கடக்கும்போது சிறிய புள்ளிபோல் தென்படும்.
11. இந்த நிகழ்வை வெறும் கண்ணால் காண இயலாது.
12. பூமியிலிருந்து வெள்ளி 4.1 கோடி கி.மீ தூரம் கொண்டது.அதேபோல் வெள்ளியிலிருந்து-சூரியன் 10.82 கோடி கி.மீ தூரம் கொண்டது.
13. இந்த அற்புத நிகழ்வு வானத்திலுள்ள கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்துகிறது.
14. வானங்களையும்,பூமியையும், பூமியும் இவ்வளவு விசாலமாக படைத்த அல்லாஹ்வை பற்றி அறிந்து கொள்ள அற்புதமான நிகழ்வு இது.
15.இந்த நிகழ்வை NASA நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


june 2012 ல் எடுக்கப்பட்ட வீடியோ
http://www.youtube.com/watch?v=EmKO2Ef3fiA
http://www.youtube.com/watch?v=w0FiIJ5cnzw
http://www.youtube.com/watch?v=Np8pkN3okLc&feature=related
http://www.youtube.com/watch?v=9iDjo9D4t78&feature=related
http://www.youtube.com/watch?v=5W3Wz9q1PUg
http://www.youtube.com/watch?v=xoxIdXpJ3vo
 "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள். 31:25

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார். 21:56

"என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!'' (என்றும் கூறினார்) 12:101







Tuesday, 1 May 2012

குர்ஆனும் அறிவியலும் 5

tautona mine
everest

gold mine

بسم الله الر حمن الر حيم

பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது.
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا (37)17
 37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! 17:37
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் தான் என்பதை எப்படி நிரூபிக்கிறது என்பதை காண்போம்.
1. ஆகாயத்தில் பயணம் செய்து போவதை பற்றி குர்ஆன் 55:33 வசனத்தில் ஆற்றல் (power) இருந்தால் செல்லலாம் என்கிறது.
2. அந்த அடிப்படையில் பல ஆயிரம் கிலோமீட்டர் சென்று வருகிறார்கள். (சுற்றுலா கூட செல்கிறார்கள்.)
3. இதைப் பற்றிய விஞ்ஞானம் இல்லாத காலத்திலேயே  முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருப்பது குர்ஆன் இறைவனுடைய வேதம்தான் என்பதை நிரூபிக்கறது.
4. இப்படி ஆகாயத்தில் செல்ல முடியும் என்று சொல்லக்கூடிய குர்ஆன் பூமிக்கு அடியில் மலை உயரம் கூட செல்ல முடியாது என்று மனிதர்களை பார்த்து சவால் விடுகிறது.
5. இந்த சவாலை முறியடித்து மனிதர்கள் குர்ஆன் இறைவேதம் இல்லை என்று நிரூபித்தார்களா? அல்லது குர்ஆன் இறைவேதம்தான்  என்பதை நிரூபிக்கிறதா? என்று பார்ப்போம்.
6. உலகிலேயே மிக உயர்ந்த மலையை எடுத்துக்கொள்வோம். Mount Everest 8.48 km உயரம் கொண்டது.
7. மனிதன் இந்த மலை அளவு பூமிக்கு அடியில் சென்றால் குர்ஆன் இறை வேதமில்லை என்று நிரூபிக்க முடியும்.
8. ஆனால் மனிதன் பூமிக்கு அடியில் ஆழமாக சென்ற அளவு எவ்வளவு தெரியுமா? South Africa வில் உள்ள tautona என்ற தங்கச்சுரங்கத்தில் 3.9 km தான்.
9. இறைவனுடைய சவாலில் பாதி அளவு கூட மனிதனால் செல்ல முடியவில்லை.
10. உலகிலேயே உயரத்தில் 110வது  இடத்தில் உள்ள lupghar sar என்ற மலையின் உயரமான 7.2 kmய் கூட மனிதனால் கடக்க முடியவில்லை.
11. இதற்குக் காரணம் என்ன வென்றால் பூமிக்கு அடியில் 57c வெப்பம் இருக்கிறது. இதனால் மனிதன் இறந்து போகிறான்.
12. South Africa வில் உள்ள gold mine (தங்கச் சுரங்கத்தில்) ஆண்டுக்கு பல நூறு நபர்கள் இறந்து போவதாக ஆய்வுகள் சொல்கிறது.
13. அல்லாஹ்வின் ஆற்றலை பாருங்கள் சிறுவர்களும்,சிறுமிகளும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கிறார்கள்.ஆனால் பூமிக்கு கீழ் யாராலும் செல்ல முடிவதில்லை.
14.குர்ஆன் கடவுளின் வார்த்தை இல்லை என்று கூருபவர்களால் இப்படி ஒரு சாதனையை செய்ய முடியவில்லை.
15. நிச்சயமாக பூமிக்கு மேல் உள்ள வெப்பம் எவ்வளவு, கீழ் உள்ள வெப்பம் எவ்வளவு என்று அறிந்திராத முஹம்மது(ஸல்) அவர்களால் இந்த வசனத்தை சுயமாக  சொல்ல இயலாது.
16. எவரெஸ்ட் சிகரத்தைப் பற்றியும், அதன் உயரம் பற்றியும் அறிந்திடாத முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொந்தமாக இந்த கருத்தை சொல்ல இயலாது.
17. எனவே எவராலும் முறியடிக்க முடியாத சவாலை சொல்லி திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதை இந்த வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது.
                     By yasar arafath D.I.SC





Saturday, 28 April 2012

குர்ஆனும்,அறிவியலும் 3



بسم الله الر حمن الر حيم
விரல் நுனியையும் சீராக்க ஆற்றலுடயவன்
75 بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ (4)
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
அல்குர்ஆன்: 75:4
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை அற்புதமாக நிரூபிக்கிறது. 
அதை வரிசையாக காண்போம்





1.இந்த வசனம் மறுமையில் அல்லாஹ் எப்படி மனிதர்களை ஒன்று திரட்டுவான் என்பதை பற்றி கூறுகிறது

Wednesday, 25 April 2012

குர்ஆனும்,அறிவியலும் 4


بسم الله الر حمن الر حيم
மலைகளை முளைகளாக்கினோம்
وَالْجِبَالَ أَوْتَادًا (7) 78
 7. மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
وَالْجِبَالَ أَرْسَاهَا (32)
             32. மலைகளை முளைகளாக நாட்டினான்.
மலைகளை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.


குர்ஆனும் அறிவியலும் 2


                                     بسم الله الر حمن الر حيم
தேனீக்களின் வகைகளும் திருக் குர்ஆனும்

وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ (68) ثُمَّ 
كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (69) 16 

அல்லாஹ் தேனீக்களை பற்றி குர்ஆனில் சொல்லும்போது இந்த வசனத்தில் தேனிக்கு 
பயன்படுத்தும் வார்த்தையை பெண்பாலில் சொல்கிறான்.
இத்தஹிதீ - அமைத்துக் கொள் اتَّخِذِي
குலீய் - சாப்பிடுكُلِي
பஸ்லுகீ செல் فَاسْلُكِي
ரப்புகி கி என்பது பெண்பால் வார்த்தை رَبِّكِ
அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தைக்கு தகுந்தார் போல் வேலைகள் எல்லாம் செய்வது பெண் தேனீதான்.