Sunday 21 April 2013

பெண்கள் கேள்விகள்-நோட்டீஸ்

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 20.04.2013 அன்று பெண்களும் மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன்பீஜே வில் இருந்து எடுக்கப்பட்ட 1.மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை தொடலாமா? 2.ஒட்டு முடி வைக்கலாமா?  என்ற தலைப்பில் வாராந்திர நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மாணவர்களுக்கான வாராந்தர வகுப்பு Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 21.04.12 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வகுப்பு நடைபெற்றது இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Kelas mingguan 'Asas Islam' bagi kanak-kanak yang dikendalikan oleh MALAYSIA THOWHEED JAMATH telah berlangsung di Markas KL pada 21.04.2012. Ianya dapat memberi manfaat serta mendapat sambutan yang menggalakkan.

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 20.04.13 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 20.04.2013 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)

Tuesday 9 April 2013

பினாங்கு கிளை-தர்கா தாவா

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 07.04.2013 அன்று தர்காவிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து தர்கா வழிபாடு என்பது இணைவைப்பான காரியமாகும். அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று தாவா செய்யப்பட்டது.

இஸ்லாத்தை ஏற்ற சுப்பிரமணியம்-பினாங்கு கிளை

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 06.04.2013 அன்று சுப்பிரமணியம் என்பவர்   தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹம்மது ஷரீப் என்று மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்ற பிரான்ஸ் சகோதரர் -பினாங்கு கிளை

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 06.04.2013 அன்று பிரான்ஸை சார்ந்த (bennua) தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை muhammad bennua என்று மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday 7 April 2013

மாற்றுமத தாவா

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 07.04.2013 அன்று தேசிய இரத்த வங்கியில் இரத்த தானம் செய்ய வந்த மாற்றுமத சகோதர்களுக்கு குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி தாவா செய்யப்பட்டது.