Thursday 4 April 2013

பினாங்கு கிளை-பயான் நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை மர்கஸில் 03.04.2013 அன்று பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

No comments:

Post a Comment