Sunday 7 April 2013

மாற்றுமத தாவா

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 07.04.2013 அன்று தேசிய இரத்த வங்கியில் இரத்த தானம் செய்ய வந்த மாற்றுமத சகோதர்களுக்கு குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments:

Post a Comment