Wednesday 7 November 2012

மனித நேயப்பணி

காரைக்குடியை சார்ந்த ஹனீபா என்ற 41 வயதான நபர் கடந்த வியாழக்கிழமை மலேசியாவில்  மரணித்தார்.உறவினர்கள் யாரும் இல்லாமல் மரணித்ததால் மனித நேய அடிப்படையில் அவரின் ஜனாஸா செவ்வாய்க்கிழமை (06.11.12) அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment