Monday, 25 February 2013

மலாக்கா கிளை-நிகழ்ச்சிகள்

 அஸ்ஸலாமு அலைக்கும் 
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மலாக்கா கிளை சார்பாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதில் மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடல் நடைபெற்றது.

பினாங்கு கிளை-தனி நபர் தாவா

 அஸ்ஸலாமு அலைக்கும்
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் 23.02.2013 அன்று தர்கா வாசலில் நின்று தனிநபர் தாவா செய்யப்பட்டது.மேலும் DVD கள் வழங்கப்பட்டது.


பினாங்கு-வாராந்திர நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை மர்கசில் 22.02.2013 அன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.

பினாங்கு வாராந்திர-நிகழ்ச்சி

 அஸ்ஸலாமு அலைக்கும் 
மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை மர்கசில் 21.02.2013 அன்று திருக்குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் கபூர் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.இதில் பலர் கல

பினாங்கு-இரத்த தான் முகாம்

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளை சார்பாக 03.02.2013 அன்று பினாங்கு இரத்த வங்கியில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் தலைமையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் 33 பேர் இரத்தம் கொடுத்தனர்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.




மருத்துவ உதவி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கணவனின் மருத்துவ செலவிற்காக அவரின் மனைவியிடம் வெள்ளி.1000(ரூ.18.000) வழங்கப்பட்டது.

Sunday, 24 February 2013

வாராந்தர பயான் Ceramah Mingguan


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.02.13 அன்று கோலாலம்பூர் மர்கசில் வாராந்தர பயான் நடைபெற்றது.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடந்தது..இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
(Ceramah mingguan yang telah diadakan oleh MALAYSIA THOWHEED JAMATH, berlangsung di Markas KL pada 23.02.2013 mendapat sambutan yang menggalakkan. Ceramah ini diakhiri dengan sesi soal jawap.)