Monday 24 December 2012

உள்ளரங்கு நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 23.12.12 அன்று காலை விஸ்மா துன் சம்மந்தம் அரங்கில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் மண்டல தலைவர் சலீம் ஹுசைன் தலைமை தாங்கினார்கள். மலேசியா மண்டல பேச்சாளர் சகோ.யாசர் அரபாத் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பிறகு TNTJ பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு  கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் சகோ.அயூப்கான் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment