Sunday 31 March 2013

உள்ளரங்கு நிகழ்ச்சி-பினாங்கு


மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் பினாங்கு கிளையில் கோம்ப்லெக்ஸ் மஷரகட் அரங்கத்தில் 30.03.2013 அன்று உள்ளராங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்.பிறகு சகோ.யாசர் அரபாத் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நடைபெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment