Friday 22 March 2013

பூசோங் பகுதி-தனி நபர் தாவா

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 22.03.2013 அன்று பூசோங்  பகுதியில்  வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.



No comments:

Post a Comment