Sunday 17 March 2013

ஆன்லைன் நிகழ்ச்சி

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூர் மர்கசில் 16.03.2013 அன்று ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் M.I சுலைமான் அவர்கள் இணைவைக்கும் பள்ளியில் தொழலாமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment